*#யார்_சிவனடியார்*
*• பன்றிக்கறியை படைத்து, தன் அன்பை வெளிக்காட்டிய ஒருவர்தான் நாயன்மார் ஆனார்.*
*• பிடித்த மீன்களில் உயர்ந்த மீனை சிவனுக்கு தந்தே ஒருவர் நாயனார் ஆனார். (மீனவர் குளத்தில் பிறந்தவர் மீன் சாப்பிடாமலா இருந்திருப்பார்!!!!!)*
*• மாட்டின் தோலை உறித்து வாத்திய கருவிகளை கோயிலுக்கு இனாமாக வழங்கியே, நந்தனார் நாயன்மார் ஆனார்.*
*• சிவனடியார்களின் உடைகளை துவைத்து கொடுத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*• சிவனடியார்களுக்கு அமுது படைத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*• சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்துதவியே, ஒருவர் சிவனடி சேர்ந்தார்.*
*• சிவபெருமான் புகழை பாடியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*• குங்கிலிய தூபம் போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*• ஈசனை தவறாக பேசுபவர் நாவை வெட்டியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*• ஈசனுக்கு பூ பரித்து போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*ஆக...... சிவனடியார் என்பர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் நிபந்தனையும் கிடையாது.*
*ஈசனை நினைத்து எந்த செயல் செய்தாலும், அது சிவதொண்டே.*
*அன்பர்கள் எப்படி இருந்தாலும், ஈசன்மேல் அன்பாக இருந்தால்----அவரே சிவனடியார்.*
*எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்....ஈசனை நினைந்து செய்யுங்கள். சிவபெருமானை நினைந்து செய்யும் எல்லா செயலும் சிவனுக்கு ரொம்ப பிடிக்கும்.*
*சிவனடியார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நால்வர் பெருமக்களோ நாயன்மார்களோ சொல்லவே இல்லை.*
*ஆக..... சிவனடியார் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் தகுதி, நம்மில் யாருக்குமே கிடையாது.*
*சிவத்தை நினைந்து செய்யும் ஒவ்வொரு செயலும் வழிபாடுதான். வாழ்வையே வழிபாடாக்கிய ஒவ்வொருவரும் சிவனடியார்தான்.*
*#வாழ்தலே_வழிபாடு*
*#நமச்சிவாய*
*#சொல்லுக_சொல்லைப்_பிறிதோர்ச்சொல்_அச்சொல்லை*
*#வெல்லும்_சொல்இன்மை_யறிந்து.*
*#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே.*
*#வாழ்க_வளமுடன்.*
*• பன்றிக்கறியை படைத்து, தன் அன்பை வெளிக்காட்டிய ஒருவர்தான் நாயன்மார் ஆனார்.*
*• பிடித்த மீன்களில் உயர்ந்த மீனை சிவனுக்கு தந்தே ஒருவர் நாயனார் ஆனார். (மீனவர் குளத்தில் பிறந்தவர் மீன் சாப்பிடாமலா இருந்திருப்பார்!!!!!)*
*• மாட்டின் தோலை உறித்து வாத்திய கருவிகளை கோயிலுக்கு இனாமாக வழங்கியே, நந்தனார் நாயன்மார் ஆனார்.*
*• சிவனடியார்களின் உடைகளை துவைத்து கொடுத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*• சிவனடியார்களுக்கு அமுது படைத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*• சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்துதவியே, ஒருவர் சிவனடி சேர்ந்தார்.*
*• சிவபெருமான் புகழை பாடியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*• குங்கிலிய தூபம் போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*• ஈசனை தவறாக பேசுபவர் நாவை வெட்டியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*• ஈசனுக்கு பூ பரித்து போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.*
*ஆக...... சிவனடியார் என்பர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் நிபந்தனையும் கிடையாது.*
*ஈசனை நினைத்து எந்த செயல் செய்தாலும், அது சிவதொண்டே.*
*அன்பர்கள் எப்படி இருந்தாலும், ஈசன்மேல் அன்பாக இருந்தால்----அவரே சிவனடியார்.*
*எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்....ஈசனை நினைந்து செய்யுங்கள். சிவபெருமானை நினைந்து செய்யும் எல்லா செயலும் சிவனுக்கு ரொம்ப பிடிக்கும்.*
*சிவனடியார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நால்வர் பெருமக்களோ நாயன்மார்களோ சொல்லவே இல்லை.*
*ஆக..... சிவனடியார் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் தகுதி, நம்மில் யாருக்குமே கிடையாது.*
*சிவத்தை நினைந்து செய்யும் ஒவ்வொரு செயலும் வழிபாடுதான். வாழ்வையே வழிபாடாக்கிய ஒவ்வொருவரும் சிவனடியார்தான்.*
*#வாழ்தலே_வழிபாடு*
*#நமச்சிவாய*
*#சொல்லுக_சொல்லைப்_பிறிதோர்ச்சொல்_அச்சொல்லை*
*#வெல்லும்_சொல்இன்மை_யறிந்து.*
*#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே.*
*#வாழ்க_வளமுடன்.*
No comments:
Post a Comment